Blog

Ave Maria

மரியாள் பாவம் இல்லாமல் உற்பவித்தார்' என எப்படி கூற முடியும்?

மரியாள் பாவம் இல்லாமல் உற்பவித்தார்' என எப்படி கூற முடியும்?

மரியாள் பாவம் இல்லாமல் உற்பவித்தார்' என எப்படி கூற முடியும்?

"தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்" (மத்தேயு 5:8) என்று இயேசு கூறுகிறார். கடவுளைக் காண வேண்டுமானால் தூய மனம் தேவை என்பதே இதன் பொருள்.…

Read More
மரியாளை 'விடியற்காலத்தின் நட்சத்திரம்' என்று அழைப்பது ஏன்?

மரியாளை 'விடியற்காலத்தின் நட்சத்திரம்' என்று அழைப்பது ஏன்?

மரியாளை 'விடியற்காலத்தின் நட்சத்திரம்' என்று அழைப்பது ஏன்?


'விடியற்காலத்தின் நட்சத்திரம்' அல்லது 'விடிவெள்ளி' என்பது அதிகாலையில் வானில் தோன்றும் 'வெள்ளி' கோளைக் குறிக்கின்றது. கிழக்குத் திசையில் காட்சியளிக்கும் இந்தக் கோள், சூரிய உதயத்தை முன்னறிவிப்பதாக உள்ளது. பழங்காலத்தில் கடல் பயணம் மேற்கொண்டவர்கள்…

Read More
மரியாளை 'கிறிஸ்தவர்களின் தாய்' என அழைப்பது ஏன்?

மரியாளை 'கிறிஸ்தவர்களின் தாய்' என அழைப்பது ஏன்?

மரியாளை யோவானின் தாயாகத்தானே இயேசு ஒப்படைத்தார். அவ்வாறெனில் அவரை 'கிறிஸ்தவர்களின் தாய்' என அழைப்பது ஏன்?

"அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்" (மத் தேயு 5:9) என்று இயேசு கூறுகிறார். ஒவ்வொரு மனிதரும் தமது நேரிய வாழ்வால் கடவுளின் பிள்ளைகள் ஆக முடியும் என்பதே இதன் பொருள். கிறிஸ்து இயேசுவின் நேரிய செயல்களால் அவரை ஏற்றுக்கொள்ளும் நாம் அனைவரும் இறைத் தந்தையின் பிள்ளைகளாகும் பேறு பெற்றிருக்கிறோம். "நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்கு சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்துவைத்தார்." (எபேசி யர் 1:3,5) இயேசுவின் தந்தையான கடவுள் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் தந்தையாக இருப்பது போன்று,…

Read More
திவ்ய பலி பூசை அர்ச்சிஷ்டவர்களுக்குத் தோத்திரமாக ஒப்புக் கொடுக்கப் படுகிறது.

திவ்ய பலி பூசை அர்ச்சிஷ்டவர்களுக்குத் தோத்திரமாக ஒப்புக் கொடுக்கப் படுகிறது.

திவ்ய பலி பூசை அர்ச்சிஷ்டவர்களுக்குத் தோத்திரமாக ஒப்புக் கொடுக்கப் படுகிறது.

Read More
ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் பூசையில்லாத இடங்களில் சொல்லுகிற பூசை மந்திரம்

ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் பூசையில்லாத இடங்களில் சொல்லுகிற பூசை மந்திரம்

ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் பூசையில்லாத இடங்களில் சொல்லுகிற பூசை மந்திரம்

Read More