Categories

Ave Maria

மரியாள் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்' (லூக்கா 2:7) என்று எழுதப் பட்டிருப்பது

மரியாள் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்' (லூக்கா 2:7) என்று எழுதப் பட்டிருப்பது

மரியாள் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்' (லூக்கா 2:7) என்று எழுதப் பட்டிருப்பது, அவருக்கு வேறு பிள்ளைகளும் இருந்தார்கள் என்பதைத்தானே குறிக்கிறது?

'அவர்கள் பெத்லகேமில் இருந்தபொழுது மரியாளுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்.' (லூக்கா 2:6-7) என்று நற்செய்தி கூறுகிறது. கிறிஸ்துமஸ் பெருவிழா திருப்பலியில் இந்த நற்செய்தி வாசகத்தை கேட்ட…

Read More
இயேசுவை மனிதராக உலகிற்கு கொண்டு வந்த கருவியான மரியாளை, 'கடவுளின் தாய்' என எப்படி அழைக்க முடியும்?

இயேசுவை மனிதராக உலகிற்கு கொண்டு வந்த கருவியான மரியாளை, 'கடவுளின் தாய்' என எப்படி அழைக்க முடியும்?

இயேசுவை மனிதராக உலகிற்கு கொண்டு வந்த கருவியான மரியாளை, 'கடவுளின் தாய்' என எப்படி அழைக்க முடியும்?

'"இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்" என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே' (மத்தேயு 1:22) இறைமகன் இயேசு மனிதர் ஆனார். கடவுளும்…

Read More
மரியாள் கடவுளின் தாய்' என்றால் தூய்மைச் சடங்கை நிறைவேற்றியது ஏன்?

மரியாள் கடவுளின் தாய்' என்றால் தூய்மைச் சடங்கை நிறைவேற்றியது ஏன்?

மரியாள் கடவுளின் தாய்' என்றால் தூய்மைச் சடங்கை நிறைவேற்றியது ஏன்?

"கடவுள் வடிவில் விளங்கிய இறைமகன் இயேசு, கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்." (பிலிப்பியர் 2:6-7) உலக மக்களின் மீட்புக்கான இறைத்திட்டம், இயேசுவில்…

Read More
மரியாளை கடவுளின் தாயாக ஏற்றுக்கொள்வதால் என்ன பயன்?

மரியாளை கடவுளின் தாயாக ஏற்றுக்கொள்வதால் என்ன பயன்?

மரியாளை கடவுளின் தாயாக ஏற்றுக்கொள்வதால் என்ன பயன்?

கன்னி மரியாள் கடவுளின் தாய் என்பது நற்செய்தி எடுத்துக் கூறும் உண்மை. மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத இந்த உண்மையை ஏற்றுக்கொள்வது ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமை. ஏனெனில், "ஆண்டவர் தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிபெண் ஓர்…

Read More
மரியாள் பாவம் இல்லாமல் உற்பவித்தார்' என எப்படி கூற முடியும்?

மரியாள் பாவம் இல்லாமல் உற்பவித்தார்' என எப்படி கூற முடியும்?

மரியாள் பாவம் இல்லாமல் உற்பவித்தார்' என எப்படி கூற முடியும்?

"தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்" (மத்தேயு 5:8) என்று இயேசு கூறுகிறார். கடவுளைக் காண வேண்டுமானால் தூய மனம் தேவை என்பதே இதன் பொருள்.…

Read More