பிற்பகல் மூன்று மணி ஜெபம்

செபங்கள்

பிற்பகல் மூன்று மணி ஜெபம்

anand raj 2 Years, 4 Months ago செபங்கள் 272
பிற்பகல் மூன்று மணி ஜெபம்

பிற்பகல் மூன்று மணி ஜெபம்.

சேசுவே நீர் மரித்தீர்.  உம் மரணத்திலிருந்து சீவியத்தின் சுனை ஆன்மாக்களுக்காகப் பொங்கிப் பாய்ந்தது.  உலகம் முழுவதற்கும் இரக்கத்தின் கடல் திறக்கப்பட்டது.  ஓ சீவிய ஊற்றே! ஆழம் காண முடியாத கடவுளின் இரக்கமே, உலகம் முழுவதையும் உன்னுள் பொதிந்து உன்னையே எம்மீது பொழிந்து வெறுமையாகி விடுவாயாக. சேசுவின் இருதயத்திலிருந்து இரக்கத்தின் ஊற்றாகப் பொங்கிப் பாய்ந்த இரத்தமே, தண்ணீரே! உம்மீது என் நம்பிக்கையை வைக்கிறேன்.

கருத்துகள்
கருத்து எழுதுங்கள்

உங்கள் பெயரும் மின்னஞ்சலும் உலாவியில் சேமிக்கப்படாது; உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது.