புனிதர், புனிதர், புனிதர், சேனைகளின் ஆண்டவராகிய இறைவா! உமது மாட்சிமையால் விண்ணும் மண்ணும் நிறைந்துள்ளன. உன்னதத்தில் ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழ்த்தப் பெறுக! உன்னதத்தில் ஓசான்னா!