இறைவனின் செம்மறியே,
உலகின் பாவங்களைப் போக்குகிறவரே,
எங்கள்மேல் இரக்கமாயிரும்.
இறைவனின் செம்மறியே,
உலகின் பாவங்களைப் போக்குகிறவரே,
எங்கள்மேல் இரக்கமாயிரும்.
இறைவனின் செம்மறியே,
உலகின் பாவங்களைப் போக்குகிறவரே,
எங்களுக்கு அமைதி தாரும்.
இறைவனின் செம்மறியே,
உலகின் பாவங்களைப் போக்குகிறவரே,
எங்கள்மேல் இரக்கமாயிரும்.
இறைவனின் செம்மறியே,
உலகின் பாவங்களைப் போக்குகிறவரே,
எங்கள்மேல் இரக்கமாயிரும்.
இறைவனின் செம்மறியே,
உலகின் பாவங்களைப் போக்குகிறவரே,
எங்களுக்கு அமைதி தாரும்.